290. அல்லவை செய்குப, அல்லாப்பின்; அல்லாக்கால்,
செல்வது அறிகிலர் ஆகிச் சிதைத்து எழுவர்;-
கல்லாக் கயவர் இயற்கை;-நரியிற்கு ஊண்
நல் யாண்டும் தீ யாண்டும் இல்.