பாட்டு முதல் குறிப்பு
291.
‘எய்ப்புழி வைப்பாம்’ எனப் போற்றப்பட்டவர்
உற்றுழி ஒன்றுக்கு உதவலராய்,-பைத்தொடீஇ!-
அச்சு இடையிட்டுத் திரியின், அது அன்றோ,
மச்சு ஏற்றி, ஏணி களைவு.
உரை