பாட்டு முதல் குறிப்பு
292.
வழங்கார், வலி இலார், வாய்ச் சொல்லும் பொல்லார்,
உழந்து ஒருவர்க்கு உற்றால் உதவலும் இல்லார்,
இழந்தது இல் செல்வம் பெறுதல்,-அதுவே
பழஞ் செய் போர்பு ஈன்று விடல்.
உரை