293. தம்மால் முடிவதனைத் தாம் ஆற்றிச் செய்கலார்,
‘பின்னை, ஒருவரால் செய்வித்தும்’ என்று இருத்தல்,-
செல் நீர் அருவி மலை நாட!-பாய்பவோ,
வெந்நீரும் ஆடாதார் தீ?