பாட்டு முதல் குறிப்பு
297.
‘ஒன்றால், சிறிதால், உதவுவது ஒன்று இல்லையால்’
என்று ஆங்கு இருப்பின், இழுக்கம் பெரிது ஆகும்;
அன்றைப் பகலேயும் வாழ்கலார்,-நின்றது,
சென்றது, பேராதவர்.
உரை