299. உளைய உரைத்துவிடினும், உறுதி
கிளைகள் வாய்க் கேட்பது நன்றே;-விளை வயலுள்
பூ மிதித்துப் புள் கலாம் பொய்கைப் புனல் ஊர!-
தாய் மிதித்த ஆகா முடம்.