பாட்டு முதல் குறிப்பு
300.
குலத்துச் சிறியார், கலாம் தணிப்பான் புக்கு
விலக்குவார் மேலும், எழுதல்-நிலத்து
நிலை அழுங்க வேண்டிப் புடைத்தக்கால், வெண் மாத்
தலை கீழாக் காதிவிடல்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next