பாட்டு முதல் குறிப்பு
307.
தமராலும் தம்மாலும் உற்றால், ஒன்று ஆற்றி,
நிகராகச் சென்றாரும் அல்லர்;-இவர் திரை
நீத்த நீர்த் தண் சேர்ப்ப!-செய்தது உவவாதார்க்கு
ஈத்ததை எல்லாம் இழவு.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next