பாட்டு முதல் குறிப்பு
312.
முன் பெரிய நல்வினை முட்டு இன்றிச் செய்யாதார்,
பின் பெரிய செல்வம் பெறல் ஆமோ? வைப்போடு
இகலிப் பொருள் செய்ய எண்ணியக்கால், என் ஆம்?-
முதல் இலார்க்கு ஊதியம் இல்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next