பாட்டு முதல் குறிப்பு
323.
செறிவுடைத் தார் வேந்தன் செவ்வி மாறாமல்,
அறிவு உடையார் அவ்வியமும் செய்ப;-வறிது உரைத்து,
பிள்ளைகளை மருட்டும் தாயர்போல் அம்புலிமேல்,
ஒள்ளிய காட்டாளர்க்கு அரிது.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next