பாட்டு முதல் குறிப்பு
325.
முன்னை உடையது காவாது, இகழ்ந்து இருந்து,
பின்னை அஃது ஆராய்ந்து கொள்குறுதல்,-இன் இயற்கைப்~
பைத்து அகன்ற அல்குலாய்!-அஃதால், அவ் வெண்ணெய்மேல்
வைத்து, மயில் கொள்ளுமாறு.
உரை