பாட்டு முதல் குறிப்பு
332.
சொல்தொறும் சோர்வு படுதலால், சோர்வு இன்றிக்
கற்றொறும், ‘கல்லாதேன்’ என்று, வழி இரங்கி,
உற்று ஒன்று சிந்தித்து, உழந்து ஒன்று அறியுமேல்,
கற்றொறும் தான் கல்லாதவாறு.
உரை