பாட்டு முதல் குறிப்பு
121.
காடு உறை வாழ்க்கைக் கடு வினை மாக்களை
நாடு உறைய நல்கினும், நன்கு ஒழுகார்;-நாள்தொறும்
கையுளதாகிவிடினும், குறும்பூழ்க்குச்
செய் உளது ஆகும், மனம்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next