பாட்டு முதல் குறிப்பு
333.
பாற்பட்டு வாழ்வர் எனினும், குடிகள்மேல்
மேற்பட்ட கூட்டு மிகை நிற்றல் வேண்டாவே;
கோல் தலையே ஆயினும் கொண்டீக! காணுங்கால்,
பால் தலைப் பால் ஊறல் இல்.
உரை