பாட்டு முதல் குறிப்பு
334.
விளக்கு விலை கொடுத்துக் கோடல், விளக்குத்
துளக்கம் இன்று என்று அனைத்தும் தூக்கி; விளக்கு
மருள் படுவது ஆயின்,-மலை நாட!-என்னை?
பொருள் கொடுத்துக் கொள்ளார், இருள்.
உரை