335. பூ உட்கும் கண்ணாய்!-'பொறுப்பர்’ எனக் கருதி,
யாவர்க்கே ஆயினும் இன்னா செயல் வேண்டா;-
தேவர்க்கும் கைகூடாத் திண் அன்பினார்க்கேயும்,
நோவச் செயின், நோன்மை இல்.