பாட்டு முதல் குறிப்பு
337.
நல்லார் நலத்தை உணரின், அவரினும்
நல்லார் உணர்ப; பிறர் உணரார்;-நல்ல
மயில் ஆடும் மா மலை வெற்ப!-மற்று என்றும்,
அயிலாலே போழ்ப, அயில்.
உரை