Try error :java.sql.SQLException: Closed Resultset: next
338. இரு கயல் உண் கண் இளையவளை, வேந்தன்,
‘தருக!’ என்றால் தன்னையரும் நேரார்; செரு அறைந்து,
பாழித் தோள் வட்டித்தார்; காண்பாம்; இனிது அல்லால்,
வாழைக்காய் உப்பு உறைத்தல் இல்.