பாட்டு முதல் குறிப்பு
339.
விழுத் தொடையர் ஆகி விளங்கி, தொல் வந்தார்
ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல்,-பழத் தெங்கு
செய்த்தலை வீழும் புனல் ஊர!-அஃதே, நன்
நெய்த்தலைப் பால் உக்குவிடல்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next