பாட்டு முதல் குறிப்பு
341.
தாமேயும் தம்மைப் புறந்தர ஆற்றாதார்,
வாமான் தேர் மன்னரைக் காய்வது எவன்கொலோ?-
ஆமா உகளும் அணி வரை வெற்ப!- கேள்;
ஏமாரார் கோங்கு ஏறினார்.
உரை