பாட்டு முதல் குறிப்பு
342.
சிறந்த தம் சுற்றமும் செய் பொருளும் நீக்கி,
துறந்தார் தொடர்ப்பாடு கோடல்,-கறங்கு அருவி
ஏனல்வாய் வீழும் மலை நாட!-அஃது அன்றோ,
யானை போய், வால் போகாவாறு.
உரை