பாட்டு முதல் குறிப்பு
347.
துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்
பின்னை உரைக்கப்படற்பாலான், முன்னி
மொழிந்தால் மொழி அறியான் கூறல்,-முழந்தாள்
கிழிந்தானை மூக்குப் பொதிவு.
உரை