பாட்டு முதல் குறிப்பு
348.
பேர் உலையுள் பெய்த அரிசியை வெந்தமை
ஓர் அவிழினாலே உணர்ந்தாங்கு, யார்கண்ணும்
கண்டதனால் காண்டலே வேண்டுமாம்; யாதற்கும்
கண்டது காரணம் ஆமாறு.
உரை