பாட்டு முதல் குறிப்பு
349.
தலைமை கருதும் தகையாரை வேந்தன்
நிலைமையான் நேர் செய்திருத்தல்,-மலைமிசைக்
காம்பு அனுக்கும் மென் தோளாய்!-அஃதுஅன்றோ, ஓர் அறையுள்
பாம்பொடு உடன் உறையுமாறு.
உரை