பாட்டு முதல் குறிப்பு
37.
வைத்ததனை வைப்பு என்று உணரற்க! தாம் அதனைத்
துய்த்து, வழங்கி, இரு பாலும் அத் தகத்
தக்குழி நோக்கி, அறம் செய்க!-அஃது அன்றோ,
எய்ப்பினில் வைப்பு என்பது?
உரை