பாட்டு முதல் குறிப்பு
373.
தெற்ற அறிவுடையார்க்கு அல்லால், திறன் இல்லா
முற்றலை நாடிக் கருமம் செய வையார்;
கற்று ஒன்று அறிந்து, கசடு அற்ற காலையும்,
அற்றதன்பால் தேம்பல் நன்று.
உரை