பாட்டு முதல் குறிப்பு
376.
எல்லாத் திறத்தும், இறப்பப் பெரியாரை,
கல்லாத் துணையார் கயப்பித்தல் சொல்லின்,-
நிறைந்து ஆர் வளையினாய்!-அஃதால், எருக்கு
மறைந்து, யானை பாய்ச்சிவிடல்.
உரை