பாட்டு முதல் குறிப்பு
38.
உற்றான், உறாஅன், எனல் வேண்டா; ஒண் பொருளைக்
கற்றானை நோக்கியே கைவிடுக! கற்றான்
கிழவன் உரை கேட்கும்; கேளான் எனினும்,-
இழவு அன்று, எருது உண்ட உப்பு.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next