381. ‘இரவலர் தம் வரிசை’ என்பார், மடவார்;
கரவலராய்க் கை வண்மை பூண்ட புரவலர்
சீர் வரைய ஆகுமாம், செய்கை சிறந்து அனைத்தும்;-
நீர் வரையவாம் நீர் மலர்.