பாட்டு முதல் குறிப்பு
384.
இகலின் வலியாரை எள்ளி, எளியார்,
இகலின் எதிர் நிற்றல் ஏதம்;-அகலப் போய்,
என் செய்தே ஆயினும் உய்ந்தீக!-சாவாதான்
முன்கை வளையும் தொடும்.
உரை