பாட்டு முதல் குறிப்பு
388.
செய்த கொடுமை உடையான், அதன் பயம்
எய்த உரையான், இடரினால்;-எய்தி
மரிசாதியாய் இருந்த மன்று அஞ்சுவாற்குப்
பரிகாரம் யாதொன்றும் இல்.
உரை