389. மடியை வியங்கொள்ளின், மற்றைக் கருமம்
முடியாதவாறே முயலும்;-கொடி அன்னாய்!-
பாரித்தவனை நலிந்து தொழில் கோடல்,
மூரி எருத்தான் உழவு.