Try error :java.sql.SQLException: Closed Resultset: next
391. வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும்
செங்கோலன் அல்லனேல், செய்வது என்?-பொங்கு
படு திரைச் சேர்ப்ப!-மற்று இல்லையே, யானை
தொடு உண்ணின், மூடும் கலம்.