393. ஓத நீர் வேலி உலகத்தார், ‘இந் நெறி
காதலர்’ என்பது அறிந்து அல்லால், யாது ஒன்றும்-
கானக நாட!-பயிலார்; பயின்றதூஉம்
வானகம் ஆகிவிடும்.