394. கெடுவல் எனப்பட்டக்கண்ணும், தனக்கு ஓர்
வடு அல்ல செய்தலே வேண்டும்;-நெடு வரை
முற்று நீர் ஆழி வரையகத்து ஈண்டிய
கல் தேயும்; தேயாது, சொல்.