395. மெய்ந் நீரர் ஆகி விரியப் புகுவார்க்கும்,
பொய்ந் நீரர் ஆகிப் பொருளை முடிப்பார்க்கும்,
எந் நீரர் ஆயினும் ஆக!-அவரவர்
தம் நீரர் ஆதல் தலை.