பாட்டு முதல் குறிப்பு
396.
தொடி முன்கை நல்லாய்!-அத் தொக்க பொருளைக்
குடிமகன் அல்லான் கை வைத்தல்,-கடி நெய்தல்
வேரி கமழும் விரி திரைத் தண் சேர்ப்ப!-
மூரியைத் தீற்றிய புல்.
உரை