பாட்டு முதல் குறிப்பு
397.
வேந்தன் மதித்து உணரப்பட்டாரைக் கொண்டு, ஏனை
மாந்தரும் ஆங்கே மதித்து உணர்ப;-ஆய்ந்த
நல மென் கதுப்பினாய்!-நாடின் நெய் பெய்த
கலமே நெய் பெய்துவிடும்.
உரை