பாட்டு முதல் குறிப்பு
400.
நாண் இன்றி ஆகாது, பெண்மை; நயவிய
ஊண் இன்றி ஆகாது, உயிர் வாழ்க்கை; பேணுங்கால்,
கைத்து இன்றி ஆகா, கருமங்கள்;-காரிகையாய்!-
வித்து இன்றிச் சம்பிரதம் இல்.
உரை