42. விளிந்தாரே போலப் பிறர் ஆகி நிற்கும்
முளிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா;-
அளிந்தார்கணாயினும், ஆராயான் ஆகித்
தெளிந்தான் விரைந்து கெடும்.