பாட்டு முதல் குறிப்பு
45.
நோவ உரைத்தாரைத் தாம் பொறுக்கலாற்றாதார்,
நாவின் ஒருவரை வைதால், வயவு உரை,-
பூவின் பொலிந்து அகன்ற கண்ணாய்!-அது அன்றோ,
தீ இல்லை ஊட்டும் திறம்?
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next