5. புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்
புலம் மிக்கவர்க்கே புலனாம்;-நலம் மிக்க
பூம் புனல் ஊர!-பொது மக்கட்கு ஆகாதே;
பாம்பு அறியும் பாம்பின கால்.