பாட்டு முதல் குறிப்பு
54.
தெள்ளி உணரும் திறன் உடையார் தம் பகைக்கு
உள் வாழ் பகையைப் பெறுதல் உறுதியே;
கள்ளினால் கள் அறுத்தல் காண்டும்; அது அன்றோ,
முள்ளினால் முள் களையும் ஆறு.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next