57. ‘கைவிட்ட ஒண் பொருள் கைவரவு இல்’ என்பார்
மெய்ப்பட்ட ஆறே உணர்ந்தாரால், மெய்யா;-
மடம் பட்ட மான் நோக்கின் மா மயில் அன்னாய்!-
கடம் பெற்றான் பெற்றான் குடம்.