பாட்டு முதல் குறிப்பு
6.
ஈனுலகத்துஆயின், இசை பெறூஉம்; அஃது இறந்து,
ஏனுலகத்துஆயின், இனிது, அதூஉம்; தான் ஒருவன்
நாள்வாயும் நல் அறம் செய்வாற்கு இரண்டு உலகும்
வேள் வாய் கவட்டை நெறி.
உரை