பாட்டு முதல் குறிப்பு
66.
முன் இன்னார் ஆயினும், மூடும் இடர் வந்தால்,
பின் இன்னார் ஆகிப் பிரியார், ஒரு குடியார்;
பொன்னாச் செயினும், புகாஅர்-புனல் ஊர!-
துன்னினார் அல்லர், பிறர்.
உரை