பாட்டு முதல் குறிப்பு
68.
எனைப் பலவே ஆயினும், சேய்த்தாப் பெறலின்,
தினைத் துணையேயானும் அணிக் கொண்டல் நன்றே;-
இனக் கலை தேன் கிழிக்கும் ஏ கல் சூழ் வெற்ப!-
பனைப் பதித்து, உண்ணார் பழம்.
உரை