பாட்டு முதல் குறிப்பு
70.
சிறியவர் எய்திய செல்வத்தின், மாண்ட
பெரியவர் நல்குரவு நன்றே, தெரியின்;-
மது மயங்கு பூங் கோதை மாணிழாய்!-மோரின்
முது நெய் தீது ஆகலோ இல்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next