பாட்டு முதல் குறிப்பு
74.
கண் இல் கயவர் கருத்து உணர்ந்து, கைம்மிக
நண்ணி, அவர்க்கு நலனுடைய செய்பவேல்,-
எண்ணி இடர் வரும் என்னார், புலி முகத்து
உண்ணி பறித்துவிடல்.
உரை