75. பெரியார்க்குச் செய்யும் சிறப்பினைப் பேணிச்
சிறியார்க்குச் செய்துவிடுதல்,-பொறி வண்டு
பூ மேல் இசை முரலும் ஊர!-அது அன்றோ,
நாய்மேல் தவிசு இடும் ஆறு?