78. இணர் ஓங்கி வந்தாரை, என் உற்றக்கண்ணும்,
உணர்பவர் அஃதே உணர்ப;-உணர்வார்க்கு-
அணி மலை நாட!-அளறு ஆடிக்கண்ணும்,
மணி மணியாகி விடும்.